தேதி பார்த்து வேலை செய்து
நாதியற்று போகும் வேளையிலும்
வேலை செய்யும் மனிதர்கள்.
நாளை என்று எதுவும் இல்லை
இன்றுதான் எல்லாம் என்று இருக்க தெரியாமல்
வேளைக்கு கவலையில் மூழ்கும் மனிதர்கள்.
கோபம் தினம் கொண்டு
கோவிலில் குடியிருக்கும் தெய்வத்தை காண
வாழ வேண்டி வரிசையில் நிற்கும் மனிதர்கள்.
Thursday, October 20, 2011
வாழும் மனிதர்கள்
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Thursday, October 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment