இருப்பதும் மறிப்பதும் இறைவன் செயல் என்று இருந்துவிடாமல்
இருக்கும் வரை உழைக்கும் எண்ணம் வேண்டும்
தேடும் தாகம் இருக்கும் வரை
ஓடும் தூரம் அதிகம் தான்!
ஊற்றின் ஆழம் தெரியாது
வாழும் வரை வாழ விடு
கண்மூடி இருக்கும் கரும் இரவை
விழி திறந்து மற்றுவோம்
வெள்ளை இரவாக.!
Tuesday, October 11, 2011
வெள்ளை இரவு.!
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Tuesday, October 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment