Sunday, April 28, 2013

நீரென்னும் உயிர்

நீர் வேண்டி
கிளைகளும் வேர்போல்
வானம் நோக்கி
கை ஏந்துகின்றன - இலைகள் உதிர்த்து!
மண்ணுக்குள் மறைந்த நீரை
வேர்கள் விரைந்து நெளிந்து செல்கின்றன..
அதனால் வேருக்கு வரும் வியர்வையும்
உறிஞ்சும் மண்.

வின்னில் வரும் நீரைப் பார்த்து
கிளைகள் குழைந்து வளைந்து
இலை விரித்து காத்துருக்கிறது ..
மேகம் காட்டி மோகம் ஊட்டி உயரே
செல்லும் வின்.
 
இவை எல்லாம்
இவ்வுலகில் உயிர் வாழத் துடிக்கும்
மனிதறிவற்ற மரயினங்கள்.!

 
software software