பாசம் காட்டினர்
பரிவு ஊட்டினர்
மாலை மாட்டினர்
உயிரை எடுத்தனர்..
இலை தழை கொடுத்து கழுத்தருகில் தடவினார்
புல் கட்டை கீழே போட்டதால் குனிந்தேன்
நான் உண்ட புல் என் குடலுக்கு போகும் முன்
என் ஜீவன் என்னிடம் இல்லை..
Monday, September 13, 2010
ஒரு ஆட்டின் கதை
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Monday, September 13, 2010
Labels: ஆடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment