Wednesday, February 11, 2009

அ முதல் ஃ வரை

ம்மா இங்கே வா! வா!
சை முத்தம் தா! தா!
லையில் சோறு போட்டு
யைத் தூர ஓட்டு!
ன்னைப் போன்ற நல்லார்
ரில் யாரும் இல்லார்!
ன்னால் உனக்குத் தொல்லை
தும் இங்கே இல்லை!
யம் இன்றி சொல்வேன்!
ற்றுமை என்றும் பலமாம்!
தும் செயலே நலமாம்
வை சொன்ன மொழியாம்
தே நமக்கு வழியாம்.

நன்றி : http://thamizsangam.blogspot.com/

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

எப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இதெல்லாம் தோணுது? நடத்துங்க..

மண்குதிரை said...

நண்பருக்கு என் நன்றி !

தொடர்ந்து எழுத ஆதரவுதாருங்கள்.

 
software software