பகுதி நேரம் பார்வை இல்லை
பார்த்த நேரம் பாவை இல்லை
சுழலும் நாக்கில் வாள் கொண்டு
நல்ல சூழலையும் கொன்று
பின்னுறுகி மண்ணில் மக்கும் எண்ணங்கள்.
கால சக்கரம் ஒரு பக்கம் மட்டுமே சுற்றுகிறது.
செக்கு மாடாய் சுற்றும் காலம்
என்னை எடுக்கும் வரை ஓயாது
அது வரை இந்த சுவாரஸ்யம் தொடரும்..
கதறும் மனதில் கண்ணீர் துளிகள்
பிஞ்சை கசக்கி நெஞ்சை உருக்குகிறது
அஞ்சும் குரல் அழும் குரல்
கர்வம் கண்ணில்
அடக்கும் ஆளுமை
ஆத்திரத்தின் உச்சம்.!
Sunday, July 10, 2011
குழப்பும்.. குழப்பம்..
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Sunday, July 10, 2011
0
பதில் மடல்
Subscribe to:
Posts (Atom)