Friday, November 13, 2009

இருளில் 'என்'ணம்..

மெழுகும் உருகும்,
வெளிச்சம் விலகும்,
விரகம் உருக்கும்,
வெட்கம் கரையும்,
மனதை மறைக்கும்,
நித்திரை கலையும்
தொட துடிக்கும்,
விட மறுக்கும்,
ஓசை அடங்கும்
உள்ளம் படபடக்கும்,
எல்லாம் முதன் முதலில்தான்
அது முடிந்துவிட்டால்..
அடுத்தது அதிக வாழ்கை

 
software software